Tuesday 4 October 2016

நல்லதோ தீயதோ  ஒரு செயலைச் செய்த பின்பு ,மீண்டும் அதை பற்றி நினைக்காதே.செய்தது செய்தாகிவிட்டது  முடித்ததைப் பற்றி சிந்திக்காதே .மூட நம்பிக்கைகளை தூக்கி எரி,எதிரில் மரணமே வந்தாலும் பலவீனத்திற்கு இடம் கொடுக்காதே .நடந்ததை எண்ணிக் கலங்காதே . உன் நற்செயல்களையும் கூட  நினைவில் வைக்காதே. சுதந்திரமாக இரு...