Tuesday 29 September 2020

 கடமை எனும் கர்மாவினை பிரதிபலன் எதிர்பாராது செய்பவர் எவரோ அவரையே கர்மபலன் வந்தடைகிறது. இதை அறிய நெடுங்காலம் ஆகி விடுகிறது வாழ்க்கை பாதையில்.

சிந்தித்து செயலாற்றுங்கள்

 நல்லதே நடக்கும். இங்கு வருத்தமோ கலக்கமோ நமக்கு பயனை அளிக்காது. இருந்தாலும் மனம் ஏனோ அதை ஏற்க மறுக்கிறது.

சிந்தித்து செயலாற்றுங்கள்